லிட்ரோ கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என்றும் போதுமான அளவு இருப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
நிறுவனத்திடம் போதுமான அளவு இருப்பு இருப்பதால், தேவையற்ற பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று நிறுவனம் பொதுமக்களை...
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும்...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சிறப்பு சந்திப்பு நேற்று (18) நடைபெற்றது.
இது புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர்.
இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா...
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டு சென்றுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவர் கொட்டாவையில் வைத்து மேல் மாகாண...