-நலிந்த இந்ததிஸ்ஸ - சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான கடுமையான சேதங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த உண்மையை உணர்ந்து, குற்றவாளிகளை தண்டிப்பதோடு...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 18ஆம் திகதி இரவு கொழும்பிலுள்ள ஒரு ஆடம்பர குடியிருப்பு வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னணி செயற்பாட்டாளர்கள்...
கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நாளை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1...
இலங்கை அரசு அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய சுமார் 206 மில்லியன் டொலரை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூடி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ருக்ஷான் பெல்லனாவை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின்...