Palani

6409 POSTS

Exclusive articles:

வழக்கு முடியும் வரை கெஹலிய குழுவுக்கு பிணை கிடையாது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறு பேரின் பிணை கோரிக்கையை நிராகரிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (14) தீர்மானித்துள்ளது. அதன்படி, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துகளை வாங்கியது தொடர்பான வழக்கு...

டொலர் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள தினசரி மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 301.01 மற்றும் விற்பனை விலை ரூ. 310.64 ஆக குறைந்துள்ளது. இருப்பினும்,...

போதை பொருள் வியாபாரி சஜித் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை, இடந்தோட்டை, பொணடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரியும் பாதாள உலக உறுப்பினருமான “சமன் கொல்லா” என அழைக்கப்படும் சஜித் சமன் பிரியந்தவின்...

சந்தோஷ் ஜா – பசில் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல முக்கிய...

IMF பிரதிநிதிகளுடன் அநுர அணி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் பொருளாதார...

Breaking

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...
spot_imgspot_img