Palani

7352 POSTS

Exclusive articles:

மண்டபம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து...

அனைத்து கிரகங்களும் ஒரே கோட்டில்

ஒரு அரிய நிகழ்வாக, நமது சூரிய மண்டலத்தில் உள்ள புதனைத் தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ஒரே கோட்டில் தெரியும், ஆனால் இப்போதெல்லாம் நான்கு மட்டுமே வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என்று...

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...

சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் இளைஞர் யுவதிகள் இடையே எயிட்ஸ் தொற்று அதிகரிப்பு!

இலங்கை இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிபுணர் டாக்டர் விந்தியா குமாரப்பெல்லி கூறுகிறார். இதற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு ஒரு...

இங்கிலாந்து யுவதி இலங்கையில் மர்ம மரணம்

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்று (1) திடீர் வாந்தி காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பிரிட்டிஷ் பெண் உயிரிழந்ததாகவும் காவல்துறை...

Breaking

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...
spot_imgspot_img