Palani

6659 POSTS

Exclusive articles:

ரணில்தான் ராஜபக்ஷக்களின் கைக்கூலி!

உண்மையில் ரணில் விக்கிரமசிங்க மேடையில் ராஜபக்சவின் கைக்கூலி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். https://youtu.be/HgbQWJkgURU ராஜபக்ஷக்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை...

பதுளையிலும் மகளிர் தின நிகழ்வு நடத்திய இதொகா

பதுளை மாவட்டத்தின் மகளிர் தின நிகழ்வுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் அசோக்குமாரின் ஏற்பாட்டில் ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

தேரர் கொலை சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச் சுட்டுக்கு பலி

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் தங்கியிருந்த 45 வயதுடைய நாமக தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று நள்ளிரவு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இல....

தேர்தல் முறை மாற்றம், அமைச்சரவை பத்திரம் சமர்பிப்பு

நிலுவையில் உள்ள தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நீதி...

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் பலி ஐவர் படுகாயம்

காலி - எல்பிடிய, பிடிகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை காலி அம்பலாங்கொடையிலும் துப்பாக்கிச்...

Breaking

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...
spot_imgspot_img