Palani

6791 POSTS

Exclusive articles:

200 கிலோ ஹெரோயினுடன் 10 மீனவர்கள் கைது

இருநூறு கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தென் கடலில் பயணித்த இரண்டு கப்பல்களில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 10 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி முதல் முப்பதாம் திகதி வரை இடம்பெற்றதுடன்...

13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று (11) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது மேல், மத்திய,...

மூதூர் மக்களுக்கு காணி உரிமை வழங்கிய கிழக்கு ஆளுநர்

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சில குடும்பங்களுக்கு காணி உரித்தும் காணி அனுமதிப்பத்திரமும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர்...

23 வயது யுவதியின் மர்ம மரணம்

அவிசாவளை பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதி நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ...

Breaking

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...
spot_imgspot_img