Palani

7326 POSTS

Exclusive articles:

மிகுதி 350 ரூபாவையும் இ.தொ.காவே பெற்றுக் கொடுக்கும் – செந்தில் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான...

வெளிநாடுகளிடம் எந்நேரமும் பிச்சை எடுக்க முடியாது – ரணில்

நாடு என்ற வகையில் எப்போதும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது எனவும், ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தி வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வாழ்க்கைச் சுமையை இலகுவாக்குவதே தமது...

இன்றைய வானிலை மாற்றம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கும் பணி இன்று (14) நிறைவடையும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய இறுதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைக்காவிடின், வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச்...

அநாவசிய அச்சம் வேண்டாம், ரணில் ஜனாதிபதி தேர்தலையும் வெல்வார்!

ஜே.வி.பியுடன் தொடர்புடைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்ற பொய் அலைக்கு மக்கள் பயந்து 4 பில்லியன் ரூபா பெறுமதியான கலவரங்களுக்கு காப்புறுதி செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் கிடைத்துள்ளதாக மனுஷ...

Breaking

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...

ஹொரணை முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 9 பேர் பலி

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள்...
spot_imgspot_img