பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ள சூழலில் அதற்கான வர்த்தமானி பிரதியை களுத்துறையில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான...
நாடு என்ற வகையில் எப்போதும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது எனவும், ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தி வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வாழ்க்கைச் சுமையை இலகுவாக்குவதே தமது...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு வழங்கும் பணி இன்று (14) நிறைவடையும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய இறுதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைக்காவிடின், வாக்காளர்கள் தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்குச்...
ஜே.வி.பியுடன் தொடர்புடைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்ற பொய் அலைக்கு மக்கள் பயந்து 4 பில்லியன் ரூபா பெறுமதியான கலவரங்களுக்கு காப்புறுதி செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் கிடைத்துள்ளதாக மனுஷ...