நாடாளுமன்றத்தில் அவசர வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.
நிகழ்நிலை காப்பு மசோதாவை விவாதிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த வாக்கெடுப்பு கோரப்பட்டது.
அங்கு பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் பதிவாகின.
நிர்ணயிக்கப்பட்ட...
பதுளை மாவட்டம் ஹொப்டன் லுனுகல மற்றும் மீதும்பிட்டிய பகுதிகளில் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்...
1. ஐ.நாவின் "நிபுணர்கள்" இலங்கையின் போதைப்பொருள் எதிர் பாதுகாப்பு உந்துதல் அணுகுமுறையில் எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றனர். "ஆபரேஷன் யுக்திய" திட்டத்தை இடைநிறுத்தி மறுபரிசீலனை செய்யவும் மற்றும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைக் கொள்கைகளில் கவனம்...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, தற்போதுள்ள கொள்கை வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
அதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) 9% ஆகவும், வழக்கமான கடன் வசதி விகிதம்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர்.
டிஃபென்டர் ரக வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும்...