Palani

6787 POSTS

Exclusive articles:

நாளைய தினம் பாராளுமன்றில்…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நாளை (07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்றதுடன், தேவி பாளிகா...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 06.02.2024

1. இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர், அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர்...

அநுர – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு. பேசியது என்ன?

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடெல்லி சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு...

கிழக்கு, மலையக அபிவிருத்தி குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சாதகமான கலந்துரையாடல்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது...

பெலியத்த கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது

அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மாத்தறை சிறுவர் மற்றும்...

Breaking

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...
spot_imgspot_img