தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா...
நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
போலி Human Immunoglobulin கொடுக்கல் வாங்கல்...
நேற்று முன்தினம் (30) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக...
"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்காக சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜிக்கு கிழக்கு மாகாண ஆளுநர்...