Palani

7327 POSTS

Exclusive articles:

காலநிலை குறித்து வெளியான எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதுடன், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இது அடுத்த 24...

கிழக்கு அபிவிருத்தி புரட்சியை புத்தகமாக அச்சிட்டு ஜனாதிபதி ரணிலிடம் நேரில் கையளித்த ஆளுநர்!

கிழக்கு மாகாணத்தில் 2023 மே 17 முதல் 2024 மே 18 வரையிலான தனது நியமனத்திலிருந்து 1 வருட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை புத்தகமாக அச்சிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதனை...

மட்டக்களப்பு வர்த்தக குழுவுக்கு ஜனாதிபதி அளித்த வாக்குறுதி

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பில் நகர வர்த்தகக் குழுவை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். பொருளாதார...

மைத்திரிக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. இந்த...

வியாழேந்திரன் எம்பிக்கு புதிய பொறுப்பு

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். https://youtu.be/pIHekYhyMmc?si=_CnWuHzGDNo9gFJK

Breaking

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் பலி

நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி...

முதியோர் இல்ல தீ விபத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்பு

ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள்...

அரச வங்கியில் மூன்றரை கோடி திருட்டு

களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய்...
spot_imgspot_img