முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03) பொலிஸ் நிதி குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தலைமையில் செயல்பட்ட “சிரிலியா சவிய” திட்டத்தின் கணக்குகள்...
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் தேசிய ஜனபளவேகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக ஹேவாபதிரண தெரிவுசெய்யப்பட்டார்.
அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன....
LOLC குழுமத்திற்குட்பட்ட Brown & Company PLC இன் மின்சார இயக்கம் பிரிவு Browns EV, கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இலங்கையின் மின்சார போக்குவரத்து பயணத்தில் ஒரு முக்கிய...
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (01) சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பு, ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற...
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை (02) முதல் மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரபாத்...