தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதுவுமே தனது பணிப் பட்டியலில் முதன்மையானது என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ் மா...
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (29) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிஓபி 28 மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்கு...
தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான...
1. மக்கள் தங்கள் முடிவுகளை சரியான தரவு மற்றும் உண்மைகளின் அடிப்படையில் எடுக்க வேண்டும், சத்தம், பொய் மற்றும் பிரச்சாரத்தின் அடிப்படையில் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் SLPP தலைவருமான மஹிந்த ராஜபக்...
இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து...