இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில், எமது...
1. ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க 9 ஜனவரி 2024 அன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவம்பர் 23 இல்,...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான...
நட்பு நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று ஜனாதிபதி பெருமையடித்துக் கொண்டாலும், நட்பு நாடு என்று கூறுவது, விலை அதிகரிப்பும் பெருக்கி விற்பதுவும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்கள்...
கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டது.
டச்பே (DUCHBAY) கடற்கரையில் இந்த கிறிஸ்மஸ்...