1. உள்நாட்டு நுகர்வோருக்கு 18% மின் கட்டண உயர்வுக்கு பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 180 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள பயனர்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.89 செலுத்த வேண்டும். ஹோட்டல்கள் மற்றும்...
சிலோன் கன்சோலிடட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், வர்த்தகருமான லலித் கொத்தலாவல காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளதுடன், இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.
எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் அவரது வீட்டினுள் காணப்பட்டதுடன், உடலில் துப்பாக்கிச்சூடு காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ்...
பாராளுமன்ற வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இன்று (20) மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பாராளுமன்றம் 10...
நாடாளுமன்ற வளாகத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்திற்கு அருகில் இந்த மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டார...