இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றில்...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று பதவி விலகவுள்ளார்.
60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு 3 பணி நீட்டிப்புகள் கிடைத்துள்ளன.
பொலிஸ் தலைமையக வட்டாரங்களின்படி, விக்கிரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மூத்த...
வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பில் இருந்து 5000 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பை...
குருந்துவத்தை பிரதேசத்தில் மாணிக்கக் கற்கள் விற்பனை செய்யும் இடத்தில் இருந்து 8,500,000 ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை திருடிச் சென்ற சீன யுவதியை தேடி வருவதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கடையில்...
1. 2024 வரவுசெலவுத் திட்டத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தை அதன் தொடர்ச்சியாக 2வது வார நட்டத்தை சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்க எம்.பி.க்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட சாதகமான அம்சங்கள் பங்கு முதலீட்டாளர்களை நம்ப...