பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த...
தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.
தாயலாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...
1. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு போர்க்களமாக மாறக்கூடும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். எவ்வாறாயினும், இலங்கை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று...
இலங்கைக் குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் உண்மைகளை அறிக்கை செய்துள்ளது.
இந்த பாரிய மனித...
வேட்பாளர்கள் பண முதலைகளின் கைப்பாவையாக மாறுகின்ற தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார வாக்கு முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்த அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்...