இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி இன்று (14) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட...
1. துபாய் விமான நிலையத்தில் இந்தியாவின் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்தியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குவாரா என்று கேட்கிறார்.
2....
போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே அவர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக...
போலி பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தம்மை, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவித்து, சமூகத்தில் நடமாடும் சிலர்,வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பாரிய மோசடி மற்றும்...
எரிபொருள் விலைகள் தன்னியக்கமாக திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் நடை முறைப்படுத்தப்படுமென
மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் நேற்று...