Palani

7276 POSTS

Exclusive articles:

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பதை தவிர்க்க நடவடிக்கை

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த...

DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க பெரேரா தலைமையில் தொடக்கம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 14) நடைபெற்ற புவி உச்சி மாநாடு 2024 (பூமி உச்சி மாநாடு 2024) இல், DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க...

பொதுச் செயலாளர் பதவி இழுபறிக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும், மாநாடு நடைபெறும் வரைக்கும்...

கிண்ணியா உப்பாறில் படகு கவிழ்ந்து இருவர் பலி

மகாவலி ஆறு கடலில் விழும் கிண்ணியா உப்பாறு களப்பில் இருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் இன்று (14) சடலங்களாக மிட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த உதய்...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

2023 G.C.E சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னதாக 2023 G.C.E. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர் பிரேமஜயந்த வெளியிட்ட கருத்துபடி, 2023ஆம் ஆண்டுக்கான...

Breaking

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img