தெற்கில் மீண்டுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், தெல்வத்த, மெட்டியகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் அவர் 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த...
1. IMF இன் மூத்த பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறுகையில், சீனாவின் Exim Bank மற்றும் இலங்கை இடையேயான ஒப்பந்தம் குறித்து IMF க்கு தெரிவிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியம் "அனைத்து...
அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து...
கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - தெற்கின் ஞாபக மறதியைக்...