கொழும்பு மாவட்டத்தில் 70 வீதமான காற்று மாசுக்கள் வாகன புகையினால் ஏற்படுவதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வொன்றில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வாகனங்களை ஓட்டும்...
1. ஏற்றுமதியாளர்கள் அந்நிய செலாவணியில் 53.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கப்பூர் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கார்பன் கடன்கள் தொடர்பான கூட்டு முயற்சியை மையமாகக் கொண்டு இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த முக்கிய ஒத்துழைப்பு,...
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸாருக்குரிய ஒழுக்கம் தவறிச் செய்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்...
இலங்கை இராணுவம் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிலிருந்து 11 கடற்படை வாகனங்களை பெற்றுள்ளது.
6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை நேற்று (ஆகஸ்ட் 22) இராணுவத் தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின்...