Palani

6793 POSTS

Exclusive articles:

8400 உள்ளூராட்சி ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி நிறுவனங்களில் இதுவரை நியமனம் பெறாத 8400 பணியாளர்கள் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் அரசாங்கத்தின் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர...

புறக்கோட்டை தீ விபத்தில் காயமடைந்த மலையக யுவதி உயிரிழப்பு

கொழும்பு – புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் 27ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மலையக யுவதி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்...

மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பலி

கெபித்திகொல்லாவ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் பெண் ஒருவர் செலுத்திய காருடன் மோதுண்டு ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட பொலிஸ்...

கொழும்பில் நாளை நீர் விநியோகத் தடை

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு நாளை (04) அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.11.2023

1. தலைமை பேச்சுவார்த்தையாளர் ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 இந்திய அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழு விரிவான ECTA ஒப்பந்தம் பற்றிய விவாதங்களுக்காக இலங்க்கு வருகை தந்தது. அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத்...

Breaking

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...
spot_imgspot_img