Palani

6651 POSTS

Exclusive articles:

STF துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் பலி

தெற்கில் மீண்டுமொரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், தெல்வத்த, மெட்டியகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் அவர் 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 12.10.2023

1. IMF இன் மூத்த பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறுகையில், சீனாவின் Exim Bank மற்றும் இலங்கை இடையேயான ஒப்பந்தம் குறித்து IMF க்கு தெரிவிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியம் "அனைத்து...

கிழக்கு ஆளுநரை சந்தித்தார் அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையாளர்

அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையாளர் டேவிட் கெரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். இச்சந்திப்பில் சமய நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து...

பதில் பொலிஸ் மா அதிபராக நிலந்த நியமனம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைவர் பிரபாகரனும் குடும்பமும் உயிருடன் உள்ளனர்! ச.வி. கிருபாகரன் – TCHR

கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - தெற்கின் ஞாபக மறதியைக்...

Breaking

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...
spot_imgspot_img