இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அவர் 122 ஓட்டங்களைப் பெற்று மைதானத்திற்கு திரும்பிய...
இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் புதிய தலைவர் பிரபல சட்டத்தரணி பண்டுக்க கீர்த்தினந்த பத்தரமுல்ல அலுவலகத்தில் இன்று (10.10.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கல்லூரியின் கடந்த...
இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார வரலாற்றாசிரியர் பேராசிரியர் கிளாடியா கோல்டிங்கிற்கு வழங்கப்பட்டது.
பெண்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதியத்திற்காக அவர் ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக இது அமைந்தது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு...
தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்கள் இதில் உள்ளடங்குகின்றன.
காலி...