நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில், சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக்...
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும்...
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று(17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால்...
நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாடகர் மதுமாதவ அரவிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுமாதவ அரவிந்த கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (16) மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு கொழும்பு கோட்டையில் உள்ள அரச மரத்திற்கு முன்பாக பல பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்க-இந்திய-ஐ.எம்.எஃப் வற்புறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், சைபர் பாதுகாப்பு...