மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் வேலையை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக செய்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை அரசியலில்...
இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றில் மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் கொடுப்பனவுகளுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும்...
01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக சஹஸ்ய இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்காது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பருவப் பெயர்ச்சியின் போதும் போதியளவு மழை பெய்யவில்லையென திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமனீ ஜயவர்தன கூறினார்.
இதனிடையே, நாட்டில்...
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழும் உள்ள இரண்டு நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை...