பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் தல்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெராயின் போதைப்பொருள் 04 கிராம், 570 மி.கி. சந்தேகநபரிடம் இருந்து...
1. அவசரமாக அறிவிக்கப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தற்போது 18 மாதங்கள் கடந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த காலக்கட்டத்தில் பெறப்பட்ட அந்நிய செலாவணியானது IMF இலிருந்து USD 333 மில்லியன் மட்டுமே, மிகவும்...
“மக்கள் புரட்சியை நோக்கி கட்சி சார்பற்ற நிராயுதபாணியான போராட்டம்” என்ற தொனிப்பொருளில் இன்று (14) யக்கல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வின் பங்கேற்பில்...
1. சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சீனா செல்கிறார். அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து...
இன்று சூரிய கிரகணம் தோன்றவுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் பெரியதாக இருக்கும் என வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும்...