கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - தெற்கின் ஞாபக மறதியைக்...
தெரண ஊடக வலையமைப்பு உட்பட இலங்கையின் பல பிரபல நிறுவனங்களின் தலைவரான திலித் ஜயவீர தலைமையிலான 'மவ்பிம ஜனதா கட்சியின்' (MJP) தலைமையகம் கொழும்பு 08, உத்யானா மாவத்தையில் இன்று (11) திறந்து...
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் மற்றும் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் கடந்த 09 ஆம்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்டதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி...