தமிழினத்தின் கூட்டு உளச் சான்றில் மாறா வடுவாகப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவேந்தும் இந்நேரத்தில் இதை எழுதுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகான இந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும்...
1. ஆண்டின் முதல் பாதியில் இலங்கை ரூபாய் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக மாறியுள்ளது. மேலும் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு மத்தியில் இழப்புகளை நீட்டிக்கத்...
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளதுடன்,...
இலங்கையின் பாடும் பரபரப்பான இரட்டையர்களான “ஜெய ஸ்ரீ” அவர்களின் புத்தம் புதிய பாடலான ‘ருவிதே’ இந்த வெள்ளிக்கிழமை, ஜூலை 28, 2023 மாலை 5 மணிக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.
இரண்டு...
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, அரச உத்தியோகத்தர்களைத் தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அரச அதிகாரிகளுக்கும் கடும்...