ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, கர்தினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது வெளிநாட்டு ஊடகத்தின் மூலம் விசேட...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று...
UK Channel-4 News, 'Sri Lanka's East Bombings - Dispatches' என்ற தலைப்பில் நாளை (5) ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை...
லிட்ரோ கேஸ் நிறுவனம் அதன் விலைகளை திருத்தியுள்ளது. புதிய விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை ரூ.3,127....
உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்காத காரணத்தினால் இந்த நிலை...