யாழ். கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் (13ம் திகதி) ஒன்பது வயது சிறுமியை...
1. கடன் வாங்கும் வரம்பை மேலும் ரூ.9,000 பில்லியனால் அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். சமீபத்திய கடன் உச்சவரம்பு அதிகரிப்பு கடன் சேவை கொடுப்பனவுகள், தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி...
நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் குறிப்பாக சுகாதாரத்துறையில் அதிகரித்துள்ள அசாதாரண நிலைமையை கருத்திற்கொண்டு, கெஹலிய ரம்புக்வெல்லவை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி சுயாதீன விசாரணைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் மாவட்டத் தலைவர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்ததையும் ஜனாதிபதி அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை நிராகரித்ததையும்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரப்பகிர்வு, காணி...