Palani

6481 POSTS

Exclusive articles:

தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் – கனடா உறுதி

பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் தெரிவித்துள்ளார். கனடா கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் இன்று...

EPF பயனாளிகளுக்கு 9% வட்டி வழங்க வருகிறது புதிய சட்டத் திருத்தம்

உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர்களின் வருங்கால சேமலாப வைப்பு நிதிக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதிக்கு குறைந்தபட்சம் 9% வட்டி விகிதத்தை வழங்குவதற்கும் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என...

தமிழர் பகுதியில் திறந்து வைக்கப்படும் மற்றும் ஒரு பௌத்த விகாரை

வவுனியா வடக்கு நெடுங்கேகேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல்சமளங்குளம் தமிழர் பகுதியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை ஒன்று கட்டி முடிக்கப்பட்டு விகாரை திறக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டுவரை தமிழர்கள் வாழ்ந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்ததால் சிங்கள மயமாகிவரும்...

பொலிஸ் மா அதிபர் அற்ற 6வது நாள் இன்று

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன கடந்த 25 ஆம் திகதி இரவு ஓய்வு பெற்று இன்றுடன் (01) நாட்டில் பொலிஸ் மா அதிபர் இன்றி 06 நாட்கள் கடந்துள்ளன. பொலிஸ் மா அதிபர்...

டிரானின் அதிரடி பணிப்பில் STF களத்தில்

தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின்படி இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி,...

Breaking

மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு...

விபத்தில் 42 பேர் காயம்

தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில்...

கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

செம்மணி புதைகுழி இன அழிப்பின் சாட்சி!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி...
spot_imgspot_img