கணேமுல்ல, மகலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் முழு முக தலைக்கவசம் அணிந்து...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில்,...
மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்...
1. 12 ஏப்ரல் 22 அன்று அறிவிக்கப்பட்ட அந்நிய செலாவணி கடனை திருப்பிச் செலுத்தாத அறிவிப்பின் பின் அரசாங்கத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை, ஆனால் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை செலுத்தாதது...
கம்பஹா கலகெடிஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் உள்ள மரக் கொட்டகையில் T-56 ரக துப்பாக்கிகள், களிமண் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொழும்பு பிரதான நீதவான்...