Palani

6574 POSTS

Exclusive articles:

இலங்கை மீனவர் படகு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் படகு மீது இந்தோனேசிய படகில் இருந்தவர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில்...

100 மில்லியனில் வெறும் 15 மில்லியனை செலுத்திய மைத்திரி

இலங்கை வட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் ரூபா செலுத்தினார். மேற்படி தொகையை நிர்ணயம் செய்த முன்னாள் ஜனாதிபதி,...

கிழக்கு ஆளுநரின் முயற்சியை அடுத்து அம்பாறை கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை...

அரச நிறுவன மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக ஜனாதிபதியால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. ஆரம்பத்தில், இந்த...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 11.07.2023

01. இலங்கையின் வங்குரோத்து நிலையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து எஸ்.ஜே.பி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் தங்களை...

Breaking

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...
spot_imgspot_img