Palani

6576 POSTS

Exclusive articles:

மருந்து செலுத்திய பின் உடல் நீல நிறமாகி உயிரிழந்த யுவதி

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார். 21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில்...

பிரதான வீதிகளில் 260ற்கும் அதிகமான பாலங்கள் மோசமான நிலையில்

நாட்டின் பிரதான வீதி அமைப்பில் விரிவாக்கப்பட வேண்டிய 263 பாலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்தப் பாலங்களை விரிவுபடுத்த 15.3 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்...

வீரசேகரவின் இனவாத செயலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர், சட்டத்தரணிகளை கண்டித்து நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் கண்டிக்கின்றனர். குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய குருந்தி ஆலயம் தொடர்பான...

ஆனந்த சங்கரி – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளுநருமான ரோஹித போகொல்லாகமவுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரிக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு கொழும்பு 07, லண்டன் பிளேஸில் உள்ள ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் இடம்பெற்றது. ரோஹித...

அல் குரான் எரிப்பு! ஜனாதிபதி ரணிலின் நிலைப்பாடு இதோ

சுவீடனில் அல் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்...

Breaking

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...
spot_imgspot_img