2023 - 2024ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி...
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய எரிபொருள் வாங்குபவர்களான அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார தரவுகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதால், முதலீட்டாளர்கள் கொள்முதல்...
2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதியிலும் 2023 சாதாரண தர பரீட்சை முடிவுகள் கிறிஸ்துமஸுக்கு முன்னதாகவும் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (10 அறிவித்துள்ளார்.
01. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் ஐஜிபி சி.டி.விக்கிரமரத்னவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் மூன்று மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினார்.
02. CIABOC இன்...
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்த 48 டிப்ளோமாதாரர்களுக்கு வெறும் 24 மணிநேர துரித நடவடிக்கையின் பின்னர் நியமனம் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்த...