Palani

6573 POSTS

Exclusive articles:

விகாரை விடயங்களை முகநூலில் பதிவேற்றினால் வரும் சிக்கல்!

விகாரைகளில் நடக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை விளம்பரப்படுத்துவது தேவையற்ற சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும், எனவே சமூக வலைத்தளங்களில் அவ்வாறான நிகழ்வுகளை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமய மற்றும் கலாசார...

பஸ் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

இன்று (9) இரவு 7.30 மணியளவில் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பொலன்னறுவை-பட்கலபுவ பிரதான வீதியில் மானாம்பிட்டிய கொட்டாலேய பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40...

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற இணக்கம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச நீதிமன்றத்திற்கு மாற்ற கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நிபந்தனையற்ற உடன்படிக்கையின் கீழ் அதனை செய்வதற்கு இணங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு...

ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

இது மக்கள் எழுச்சி ஆண்டு. மக்களின் வெற்றிக்காக மக்கள் போராட்டம்! என்ற தொனிப்பொருளில் இன்று (09) மாலை பிட்டகோட்டே பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சோசலிச வாலிபர் சங்கத்தால் இந்த...

பொலிஸ் மா அதிபர் குறித்த இறுதி முடிவு இதோ

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரையின் பேரில், சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று முதல் மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Breaking

ரணில் பிணையில் விடுதலை!

பொது சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணில் ஆதரவு போராட்டத்தில் அனுர கோ ஹோம் கோஷம்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

ரணிலுக்கு பிணை வழங்க கடும் எதிர்ப்பு

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு ஆதரவாக குவிந்துள்ள சட்டத்தரணிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணையில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நீதியும்...
spot_imgspot_img