01. “தவறான வாதங்களை” முன்வைத்து மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகாமல், உடனடி நடவடிக்கை எடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பு முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முழு எதிர்க்கட்சியினருக்கும்...
ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்...
கடனை மறுசீரமைக்காவிட்டால், நாடு தொடர்ந்து திவால் நிலையில் இருக்கும் என்றும், முதலீடுகள் நாட்டிற்குள் வராது என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார்.
பணவீக்கம் தாறுமாறாக உயரும் என்றும், வைப்பு செய்பவர்கள் தங்கள்...
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 200 குடும்பங்கள் வாழ்வதற்கு நிலமின்றியும் 6 ஆயிரத்து 400 குடும்பங்கள் வாழ்விடமின்றியும் உள்ள சூழலில் 900இற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வெறுமையான...
நாளை (ஜூலை 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் (LP) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க Litro Gas Lanka தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எல்பி எரிவாயு சிலிண்டரின்...