அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய உட்கட்டமைப்பு முதலீட்டுக்கான ஆரம்ப...
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்புக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதல் அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
1. சீனா எக்சிம் வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கை வெளிப்படுத்தப்படும் வரை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதன் இறுதிப் பிரேரணையை தாமதப்படுத்துவதாக "பாரிஸ் கிளப்" அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறது. பாரிஸ் கிளப்புடன்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற...
மவ்பிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடாக காலி மாவட்ட மாநாடு நேற்று (05) காலை காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மவ்பிம ஜனதா கட்சியின்...