இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவை இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவித்ததாகவும், அதனை செய்ய முடியாது என தான் தெரிவித்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாவிடின்...
“இலங்கையில் நடைபெற்ற மலையகத் தமிழர்களின் 200-வது ஆண்டு விழாவில் என்ன காரணத்தால் தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தி ஒளிப்பரப்பவில்லை என்பது தெரியவில்லை” என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
இது குறித்து விருதுநகர் அருகே...
1. சர்வதேச அளவில் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஜூன்'23ல் அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு 21% லிருந்து சரிந்துள்ளதாக கூறுகிறது. அக்டோபர்'23ல் 9% ஆக இருந்தது. பொருளாதார நம்பிக்கை மதிப்பெண் எதிர்மறை...
போலி விசா தயாரித்து இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடகத்தின் துணை நடிகரின் தலைமையிலான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு வளான ஊழல் தடுப்புப்...
சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டு இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்...