நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, எமது கண்ணுக்கு புலப்படாத பல பிரச்சினைகள் நலிவடைந்த அடிமட்ட மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமானது போசக்கின்மை பிரச்சினை.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போசாக்கின்மை பிரச்சினையானது...
இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!இலங்கை நம்பிக்கையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின்...
மக்கள் வங்கியின் செயற்படாத சொத்துக் கடன் போர்ட்போலியோ (NPA) தொடர்பாக சில சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் பரவிய தகவல்கள் முற்றிலும் தவறானது என மக்கள் வங்கி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, கலந்துரையாடப்பட்ட கடன்...
சிறிய வியாபாரியான 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பதவியாவின் மஹாசென்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வந்த சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பதவியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மகாசென்புர பகுதியைச் சேர்ந்த சம்பத் (38)...
நடிப்பதற்கு மொடல்கள் வேண்டும் எனக் கூறி 12 பாடசாலை மாணவிகளின் நிர்வாணப் படங்களை வாட்ஸ்அப்பில் எடுத்த 19 வயது உயர்தரம் கற்கும் மாணவனை குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...