01. இலங்கையின் கடனாளிகள் கடனை உரிய நேரத்தில் மறுசீரமைக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான பாரிஸ் மாநாட்டின் போது வியாழன் (ஜூன்...
மன்னார் கடலில் கரை ஒதுங்கிய தலை அற்ற உடலம் சீன நாட்டவரினதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
மன்னார் பேசாலை கடற்கரையில் மனித உடல் பகுதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது தொடர்பில் பொலிசாருக்கு...
தென்னாபிரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான வேலைத்திட்டம் (International Truth and Justice Project - ITJP)யின் தலைமையில், இலங்கையில் ஐனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (Journalist For Democracy in Sri...
ஜப்பான் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Shunsuke Takei மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே டோக்கியோ வெளியுறவு அமைச்சகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நெருக்கடி நிலையின் போது சவாலை ஏற்று இலங்கையை...
அரசாங்கத்தின் புதிய சமூக நலத்திட்டமான 'அஸ்வெசும' திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்டுள்ள கடுமையான முரண்பாடுகள் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
முதலில் பிரச்சினையை...