உயர்தர விடைத்தாள்களின் மதிப்பீட்டை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.
இதுவரை 2 பாடங்களுக்கான விடைத்தாள்களின் மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
ஏனைய 6 பாடங்களின்...
சீன விமான நிறுவனமான ஏர் சைனா, ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு விமானங்களை இயக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
எயார் சைனா விமான சேவையானது ஜூலை மாதம் தொடக்கம் இலங்கைக்கு...
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு 2023/05/10 (புதன்கிழமை) அன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றினை (SC SD 19/2023) தாக்கல்...
களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவரை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே...
ஒரே நாளில் 35 லட்சம் தேயிலை செடிகளை நட சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
உலக தேயிலை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி 14 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதன்...