உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள...
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்தவொரு வங்கி ஊடாகவும் இந்த நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி...
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதன் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் இன்று கூடவுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது அரசியலமைப்பின்...
கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டில்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அதன் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் இன்று (11) கூடவுள்ளது.
இதன்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சமர்ப்பித்த கோரிக்கை...