ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் முதல் தடவையாகக் கூடியது.
பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இதில்...
1. அண்மைய வர்த்தமானியின் கீழ் வருமான வரிக் கோப்புகளைத் திறக்கும் நபர்களிடம் கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படாத வரிக் கணக்குகள் குறித்த கேள்விகள் கேட்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை சகித்துக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இல்லை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனாக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேரடியாக தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழலை மாலை...
இன்று அதிகாலை கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறியொன்றும், அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும் ஹங்வெல்ல எம்புல்கமவில் நேருக்கு நேர் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு அவிசாவளை பிரதான...
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ நாளை (10) முதல் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
டிக்கிரி கோபிபேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக...