பாராளுமன்றத்தில் இன்று (27) நடைபெறவிருந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை இந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம்...
JVP தொழிற்சங்கவாதியான வசந்த சமரசிங்க மற்றும் 6 பேர் உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை மேற்கொள்ளும் போது, EPF மற்றும் ETF நிதிகளில் இருந்து பெறப்பட்ட T-Bill மற்றும் Bond...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (28) விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை எதிர்கொள்வது தொடர்பில் இந்த கூட்டம் அமையும் என எதிர்பார்க்கிறது.
நேற்று (26) இரவு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேசவாசிகள் குழுவொன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஹகுரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியதிலகபுர பிரதேசத்தில் வசிக்கும் நபர்...
லிட்ரோ எரிவாயுவின் விலையை மீண்டும் குறைக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாத தொடக்கத்தில் எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பெரேஸ் தெரிவித்தார்.
அண்மையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்ட...