கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தினை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.
இந்த வீடமைப்பு வேலைத்திட்டம்...
இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த வருடம்...
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
1. மே 9, 2022 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 42 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்காக...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை இணைக்கும் யோசனை சமகி ஜனபலவேகவின் செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் பௌத்த மத அலுவல்கள் தலைவர் கலாநிதி தனவர்தன் குருகே...