Saturday, July 27, 2024

Latest Posts

வத்திக்கானில் நடந்த முக்கிய சந்திப்பு

இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், பாரிஸ் நகரின் பெரிய தேவாலய தலைவர் Chems-eddine Hafiz அவர்கள் தலைமையில் இருவரும், திரு அவையின் உச்ச நீதிமன்றத்தின் செயலர் ஆயர் Andrea Ripa அவர்களும், பிப்ரவரி 28, திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.