கம்பஹா கலகெடிஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் உள்ள மரக் கொட்டகையில் T-56 ரக துப்பாக்கிகள், களிமண் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொழும்பு பிரதான நீதவான்...
மூன்று கிலோ 950 கிராம் ஹெரோயினுடன் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக...
திருகோணமலை விமானப்படை தளத்தில் சுற்றுலா, கைத்தொழில் மற்றும் காணி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து அரச காணிகளையும் பாதுகாப்பதற்கும் முதலீட்டு அபிவிருத்திக்கான கூடுதல் தெரிவுகளை...
1. சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதைக்கான இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நல்லிணக்க செயல்முறைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார். நோக்கத்தை...
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு...