வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் யூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (29) டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை 303.26...
சமூக வலைத்தளங்களில் பிரபலமான பிக்கு ராஜாங்கனே சத்தாதிஸ்ஸ தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மேற்படி தேரர் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் பஹியங்கல ஆனந்த சாகர தேரர்...
1. சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் கூறுகையில், அனைத்து இலங்கை ஹோட்டல்களும் தேவையான ஊழியர்களில் 50% க்கும் குறைவான ஊழியர்களுடன் இயங்குகின்றன. தொற்றுநோய்களின் போது, சில ஊழியர்கள்...
ஜூன் 09 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகிறது. அதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியானது ஜூன் 08 ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை...