Palani

6852 POSTS

Exclusive articles:

நாட்டில் இனவாதம் மாதவாதம் குறித்து கரு ஜயசூரிய விசேட அறிக்கை

இனவாத மற்றும் மதவாத கருத்துகளினால் நாடு மீண்டும் அனர்த்தத்தை நோக்கி பயணிக்கக்கூடும். அதுபோன்ற நிலையை தடுத்துல் ஒட்டுமொத்த நாட்டினதும் பொறுப்பாகும். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு தரப்புகள் மேற்கொண்டு வரும் சில...

எரிபொருள் தட்டுப்பாடு ; எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை!

எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனை மேற்கொள்ளாமல் இருந்ததன் விளைவாக இன்று பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. N.S .

பொசன் போயாவை முன்னிட்டு பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இந்த மன்னிப்பு அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.06.2023

01. நாட்டின் அபிவிருத்தியானது நிதி மற்றும் நிதி சீர்திருத்தங்கள், முதலீட்டு உந்துதல், சமூக பாதுகாப்பு மற்றும் ஆளுகை, மற்றும் அரச நிறுவன மாற்றம் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டதாக ஜனாதிபதி ரணில்...

மத அவமரியாதை கருத்துக்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள்...

Breaking

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...

கல்பிட்டி கடற்கரையில் ஒரு தொகை ஐஸ்

நேற்று (5) இரவு கல்பிட்டி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்தபோது...
spot_imgspot_img