Palani

7321 POSTS

Exclusive articles:

மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது

மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.08.2023

1. 12 ஏப்ரல் 22 அன்று அறிவிக்கப்பட்ட அந்நிய செலாவணி கடனை திருப்பிச் செலுத்தாத அறிவிப்பின் பின் அரசாங்கத்தின் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை, ஆனால் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை செலுத்தாதது...

ஷானி உள்ளிட்ட முக்கிய நபர்கள் விடுதலை

கம்பஹா கலகெடிஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் உள்ள மரக் கொட்டகையில் T-56 ரக துப்பாக்கிகள், களிமண் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொழும்பு பிரதான நீதவான்...

4 கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் அதிகாரி கைது

மூன்று கிலோ 950 கிராம் ஹெரோயினுடன் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக...

திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

திருகோணமலை விமானப்படை தளத்தில் சுற்றுலா, கைத்தொழில் மற்றும் காணி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து அரச காணிகளையும் பாதுகாப்பதற்கும் முதலீட்டு அபிவிருத்திக்கான கூடுதல் தெரிவுகளை...

Breaking

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...

இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10...

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...

விரக்தியில் பிரதியமைச்சர்! வெளிநாடு செல்ல முடிவு

விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று...
spot_imgspot_img