Palani

7019 POSTS

Exclusive articles:

நீதிபதி வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு

ஊராபொல போபத்த பிரதேசத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் இருந்து ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கப் பொருட்களும் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்...

முன்னோக்கி செல்லும் போது காலை பிடித்து இழுக்க வேண்டாம்

கடனை மறுசீரமைக்காவிட்டால், நாடு தொடர்ந்து திவால் நிலையில் இருக்கும் என்றும், முதலீடுகள் நாட்டிற்குள் வராது என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி கூறுகிறார். பணவீக்கம் தாறுமாறாக உயரும் என்றும், வைப்பு செய்பவர்கள் தங்கள்...

வடக்கு வீடமைப்பு திட்டத்தின் அவல நிலை! பல வீடுகள் அநாதரவான நிலையில்!

போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 200 குடும்பங்கள் வாழ்வதற்கு நிலமின்றியும் 6 ஆயிரத்து 400 குடும்பங்கள் வாழ்விடமின்றியும் உள்ள சூழலில் 900இற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வெறுமையான...

கேஸ் விலையில் அதிரடி மாற்றம்

நாளை (ஜூலை 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் (LP) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க Litro Gas Lanka தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எல்பி எரிவாயு சிலிண்டரின்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 03.07.2023

01. நாட்டில் எதிர்காலத்தில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் முக்கியமான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். "அவற்றின் தரத்தை உறுதி...

Breaking

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...
spot_imgspot_img