இனவாத மற்றும் மதவாத கருத்துகளினால் நாடு மீண்டும் அனர்த்தத்தை நோக்கி பயணிக்கக்கூடும். அதுபோன்ற நிலையை தடுத்துல் ஒட்டுமொத்த நாட்டினதும் பொறுப்பாகும். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு தரப்புகள் மேற்கொண்டு வரும் சில...
எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கொள்வனை மேற்கொள்ளாமல் இருந்ததன் விளைவாக இன்று பல எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
N.S
.
பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட இந்த மன்னிப்பு அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு...
01. நாட்டின் அபிவிருத்தியானது நிதி மற்றும் நிதி சீர்திருத்தங்கள், முதலீட்டு உந்துதல், சமூக பாதுகாப்பு மற்றும் ஆளுகை, மற்றும் அரச நிறுவன மாற்றம் ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டதாக ஜனாதிபதி ரணில்...
சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள்...