Palani

7321 POSTS

Exclusive articles:

முக்கிய செய்திகளின் சுருக்கம் 25.08.2023

1. சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதைக்கான இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நல்லிணக்க செயல்முறைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார். நோக்கத்தை...

கிரிக்கெட் மோசடி குறித்து பேசத் தடை

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு...

வறட்சியால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு

தற்போது நிலவும் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 மற்றும் ஹெக்டேருக்கு ரூ.100,000 இழப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இன்று (24) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் பி...

நிலத்தடி நீர் அருந்துவோருக்கான அறிவிப்பு

இந்த நாட்களில் வறண்ட வானிலை காரணமாக, நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது தண்ணீரின் சுவை, வாசனை அல்லது நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால், நீர்வள திணைக்கள அலுவலகத்திலிருந்து தண்ணீர் மாதிரியை சரிபார்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. அதன்...

வாகன புகையால் 70% காற்று மாசடைகிறது

கொழும்பு மாவட்டத்தில் 70 வீதமான காற்று மாசுக்கள் வாகன புகையினால் ஏற்படுவதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வொன்றில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். எதிர்காலத்தில் வாகனங்களை ஓட்டும்...

Breaking

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...

இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10...

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...

விரக்தியில் பிரதியமைச்சர்! வெளிநாடு செல்ல முடிவு

விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று...
spot_imgspot_img