முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தாயார் கமலிகா ஸ்ரீயா கருணாநாயக்க காலமானார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான அவருக்கு 82 வயதாகும்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின்...
கொழும்பு துறைமுக நகரத்தில் நவீன வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆசிரி துறைமுக நகர வைத்தியசாலைக்கும் (தனியார்) கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சுமார் 100 மில்லியன்...
'வசதிபடைத்த பிள்ளைகள் பலர் தனியார் வகுப்புக்கு போகின்றார்கள் ஆனால் என்ர பிள்ளையள் வகுப்புக்கு செல்வதற்கு பணம் இல்லாததால வகுப்புக்கு போவதில்லை. பாடசாலை தூரத்திலையே இருக்கின்றது பிள்ளைகள் நடந்து தான் போறவங்க. சாப்பாட்டுக்கே கஷ்டமான...
அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதலுடன் தொடர்புடைய 18 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
காட்டுமாரியம்மன்...
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையினால் விமான நிலைய சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கெமரா அமைப்பு செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது, விமான நிலையத்தில் சிசிடிவி கெமரா அமைப்பு இருந்தும்,...