1. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக தற்போது வடிவமைக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஒன்றுகூடுவதற்கான உரிமை மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்து அச்சுறுத்துவதாகவும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை...
சூரியனின் வடக்கு நோக்கிய சார்புடைய நகர்வில், நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் நண்பகல் 12.10 மணியளவில் அது நேராக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான நிதி கிடைக்கும் வரை புதிய திகதி அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
“அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் பேசினேன்....
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் இடம்பெறும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டுக்குப் பின்னர்...
1. "பணவீக்க அபாயங்களை" எதிர்த்துப் போராட, இலங்கை உள்ளிட்ட ஆசிய மத்திய வங்கிகள் பணவியல் கொள்கையை "இறுக்கமாக" வைத்திருக்க வேண்டியிருக்கும் என IMF மூத்த அதிகாரி கிருஷ்ணா சீனிவாசன் கூறுகிறார். இலங்கையில் தற்போதுள்ள...