அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தேர்தல் நடைபெறும்...
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் இரண்டாவது...
மண்ணெண்ணெய் விலையை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும்.
அத்துடன்...
தனது அனுமதியின்றி அண்மையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியமை தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செனட் குழு (SCFR) இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் குரலை நசுக்கும் எந்தவொரு முயற்சியும்...