Palani

7267 POSTS

Exclusive articles:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சர்களும் சாதாரண பிரஜைகளே!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து பாராளுமன்ற அமைச்சர்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளும் சாதாரண அரசு ஊழியர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறினார். முன்னாள்...

தேர்தல் இறந்துவிட்டது ; இறப்புச் சான்றிதழை எழுதுவதே எஞ்சியுள்ளது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என...

இறக்குமதி செய்யப்படும் முட்டையின் முதல் தொகுதி இந்த வார இலங்கைக்கு வருகிறது!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முதலாவது தொகுதி இந்த வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளது. 02 மில்லியன் முட்டைகள் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் (STC) இவ்வ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட...

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை செய்ய விசேட மருத்துவ குழு

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையொன்று அடுத்த வாரம் நியமிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர...

தேர்தலை நடத்துமாறுகோரி கொழும்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் ; போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு!

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துமாறுகோரி கொழும்பில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் இன்று (22) மதியம் கொழும்பு கோட்டை ரயில்...

Breaking

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...
spot_imgspot_img