Palani

6531 POSTS

Exclusive articles:

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன பகுதியில் இன்று (மார்ச் 13) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்மீமன, தலகஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த முன்னாள் புஸ்ஸ சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நாளை தொடக்கம் பாடசாலை விடுமுறை

2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை (14) நிறைவடையும். அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின்...

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய​மென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை...

பெண் வைத்தியரை வன்புணர்வு செய்த முன்னாள் இராணுவ வீரர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (மார்ச் 12) காலை கல்னேவ பகுதியில் அவர்...

உள்ளூரராட்சி சபைத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி மு.ப. 8.30 மணிக்கு முன்னர் தங்களது முகவர்களை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்  இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிவித்தலில்...

Breaking

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...
spot_imgspot_img